Mittwoch, 13. Dezember 2006

புயலின் மத்தியில் Duisburg தேவசபை.

Duisburg நகரிலே பல்கிப் பெருகியிருக்கும் ஆவிக்குரிய சபைகளிலே Glory Gospel Mission Church எனும் ஆவிக்குரிய சபை பல உள்வீட்டு புயல்களுக்கு வளைந்து நெளிந்து கொடுத்து ஈற்றில் தாக்குப்பிடிக்கமுடியாமல் இரண்டு பிரிவாய் உடைந்துள்ளதாம் என எமது காதுகளுக்கு எட்டிய செய்தியை தங்களுக்கு மிகவும் மன வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம். சில ஆண்டுகளுக்கு முன் Glory Gospel Mission Church பிரதம போதகர் கனடா தேசம் செல்வதற்காக சபையை Bochum நகரிலே சபை நடத்தும் போதகர் ஒருவருக்கு ( தனது சகலனுக்கு) ஆசிய வர்த்தக நிறுவனத்தை விற்பது போல் தத்துக் கொடுத்துவிட்டு திடீரென தப்பியோடிவிட்டாரராம். அதன் பின் Bochum சபைப்போதகர் அங்கும் இங்கும் மாறி மாறிச் சென்று ஒருவாறு இரண்டு சபைகளையும் ஓட்டிவந்தாராம். இறுதியில் அவருக்கும் ஒரு நரித்திட்டம் மனதில் உதித்ததாம் அதாவது Glory Gospel Mission Church ஐ தனது சபையின் பெயருக்கு மாற்றிவிடவேண்டும் என்பதே அது. அவரும் அதற்குரிய பூர்வாங்க வேலைகளில் ஈடுபடவே இதனை அறிந்த சபையில் இருக்கும் இரண்டு மூப்பர் தர அதிகாரிகள் உடனேயே செயலில் இறங்கினார்களாம். தகவல் உடனேயே தப்பியோடிய போதகரின் காதில் போடப்பட்டதாம் . இதனால் தப்பியோடிய போதகர் அதி வேகமாய் வந்து ஜேர்மனியில் தரையிறங்கினாராம். தனது அதிவேகமான செயற்பாட்டால் பெயர் மாற்றத்தை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாது அந்த Bochum போதகரையும் களுத்தில் பிடித்து தள்ளாத குறையாக வெளியில் தள்ளிவிட்டாராம். அதன் பின் தனது சபையில் இருந்த மூப்பர் தர அதிகாரிகளை சபையை தொடர்ந்து நடத்துமாறு பணித்துவிட்டு மீண்டும் கனடா தேசத்துக்கு விமானத்தில் சிட்டாய் பறந்துவிட்டாராம். இவர்களோ தங்களுக்குரிய வேத அறிவின் படி சபையை ஒருமாதிரி ஓட்டிக்கொண்டு சென்றார்களாம். அண்மைக்காலத்தில் அந்த இருவருக்கும் தாங்கள் சபையின் போதகர் ஆகவேண்டும் எனும் நப்பாசை மனதிலே குடிகொண்டதாம். இதன் பிரதிபலிப்பாக சபையிலேயும் சரி பின் இலவசத்தொலைபேசியினூடாகவும் சரி மிகப்பெரியதொரு பனிப்போரே நடந்ததாம். அவர் போதகர் ஆகினால் நான் சபைக்கு வரமாட்டேன் என ஒரு மூப்பர் தர அதிகாரியும். இவர் போதகர் ஆகினால் நான் சபைக்குவரமாட்டேன் என அடுத்த மூப்பர் தர அதிகாரியும் விசுவாசிகளுக்குளேயே இலவச தொலைபேசி மூலம் தங்கள் கருத்தை ஆழமாக முன்வைத்தனராம். இதனிடையே Schwerte நகரிலே இருக்கும் ஒரு குசும்புகார மாமாப் போதகர் ஒருவரின் ஆசீர்வாத்தத்துடன் கனடா தப்பிச்சென்ற போதகருக்கு ஒரு மூப்பர்தர அதிகாரி அழுத்தங்களை கொடுத்து ஒருவாறு சபையின் புதிய போதகர் இவர்தான் என அறிவிக்க வைத்து போதகருக்கான அபிஷேகமும் பெற்றுக்கொண்டாராம். இதனால் அடுத்த மூப்பர் தர அதிகாரி சடுதியாய் கொதிப்படைந்து கடும்கோபம் கொண்டு தமிழே சரியாக பேசத்தெரியாத ஒருவரை எப்படி சபையின் போதகர் ஆக்குவது என கூச்சல் இட்டாராம். பின் இவர் கொடுத்த அழுத்தத்தின் காரணத்தாலும் மாமி மருமகன் சண்டைகாரனமாகவும் ஆஸ்த்தான போதகர் குடும்பம் கனடாவில் இருந்து ஜேமனிக்கு வந்து நிரந்தரமாகவே தங்கிவிட்டார்களாம். அப்படி இங்கு வந்து தங்கியவர்களை சபை தான் போசிக்கவேண்டும் என அறிவித்தார்களாம். அதெப்படி தப்பியோடியவர் திடீரென வந்து நின்று சபை தான் போசிக்கவேண்டும் என்றால் அது முடியாத காரியம் என அபிஷேகம் பெற்ற புதிய போதகர் கொக்கரித்தாராம். இதனை அறிந்த சபையின் ஆஸ்தான போதகர், நன்றிகெட்ட நாயே நானே தமிழ் சரியாக தெரியாத உன்னை போதகர் ஆக்கிவிட இப்ப ஈட்டியை என்னை நோக்கியே ஏவுகிறாயா என ஒரு அதிர்ச்சியான தனது முடிவை சபையிலே அறிவித்தாராம். அதாவது புதிதாக பட்டம் பெற்ற போதகர் உதவிப்போதகராகவும் தேர்தலில் தோற்றுப்போய்விட்ட அடுத்தவர் தொடர்ந்தும் மூப்பராகவும் செயற்பட தானே மீண்டும் போதகராக இருக்கப்போவதாக அறிவித்தாராம். யோவ் நான் என்ன மடையனா இப்பதான் போதகர் பட்டம் பெற்று இன்னும் சூடு கூட ஆறவில்லை அதற்குள் நான் என்ன உதவிப்போதகரா ???? முடியவே முடியாது நீங்கள் போதகராக இருந்த காலம் மலையேறிவிட்டது அதனால் சாதாரண விசுவாசி போல் சபையிலே பின்னல் இருந்துவிட்டு செல்லலாம் என அறிவித்தாராம் புதிய போதகர். இதனால் கடும் கொதிப்படைந்த ஆஸ்த்தான போதகர் புதிய போதகரை களுத்தை பிடித்து வெளியே தள்ள ஏற்கனவே போட்டி போட்டு தோற்றுப்போன மூப்பரின் உதவியையும் நாடினாராம். மூப்பரும் இது தாண்டா சந்தர்ப்பம் என தனது குள்ள நரித்திட்டத்தில் இறங்கினாராம். அதன் பிரதிபலிப்பு புதிய போதகர் சில விசுவாசிகளுடன் களுத்தில் பிடித்து சபையில் இருந்து வெளியே தள்ளப்பட்டாராம். இதன் படி 03.12.2006 இல் இருந்து சபை இரண்டாக பிரிவடைந்து ஆஸ்தான போதகர் தலமையில் ஒன்று பழைய சபை கட்டடத்திலும் அடுத்தது புதிய போதகர் வேறு இடம் இல்லாமல் தனது வீட்டு வரவேற்ப்பு அறையிலும் ஆராதனையை நடத்துகிறார்களாம்.

17 Kommentare:

Anonym hat gesagt…

sag mal hast du nicht wieder was tun oder was???? aber trotzdem gott segnet dich..

Anonym hat gesagt…

danke mein freund

Anonym hat gesagt…

he he nee sathiyan thane

Anonym hat gesagt…

jaja der sathiyan aus Mühlheim
God Bless You Brother

Anonym hat gesagt…

i love that author!
he is really good!
Stories inspired by the holy spirit!

i love u da! u r sooo sweet da!

uuuuuuuuummmmaaaaaaa

Anonym hat gesagt…

ஆட்களை பார்த்தால் வாத்துகள் மாதிரி அதற்குள் அவர்களுக்கு போதகர் பதவி வேண்டுமாம். ஏனடா இப்படி பதவி ஆசையில் அலைகிறீர்கள். முடிந்தால் படித்து பட்டம் பெற்று ஒரு பதவியில் போய் அமருங்கள் பார்க்கலாம். பள்ளிகூட வாசலே தெரியாத பரதேசிப் பண்ணாடைங்க பிரசங்கம் பண்ண போகுதுகளாம். இன்னும் கொஞ்சம் விட்டால் கர்த்தருக்கே Kündigung கொடுத்துவிட்டு நாங்களே பேசாமல் கர்த்தர் ஆகிவிடலாம் என்பீர்கள்.

Anonym hat gesagt…

mhhhh man sollte nicht einfach irgendwelche leute beschuldigen. keiner weisst wer dieser jamakaran ist! ....Aber gott sieht alles....! nur gott weisst wer das ist!
merk euch alle eins jesus ist wegen unser sünden gestorben und wieder auferstanden!!! alles wegen unser SÜNDEN!!!
und was ihr da macht ist ne sünde!
GOD BLESS U ALL!!! ;)

Anonym hat gesagt…

இது தான் கர்த்தரின் பெயரால் செய்யும் பித்தலாட்டம்.

Anonym hat gesagt…

Enta dei sebasi thanne Pastor abisegam seithu sallanai santhosappaduthiyathu nee eann athai eluthellai neeum athhe pavam seijirapadiyallo pannadai.

Anonym hat gesagt…

Hi Jammi Untei Pondaddy werai oruthnodai padukkirathai eann eluthamal viddai. paravai illai nann Tv moolamai arivikkiran

Anonym hat gesagt…

Tv ல போடுறதுதான் போடுறாய் அத்தோடு உண்ட மனிசியையும் நிர்வாணமாய் எடுத்து போட்டால் பிரமச்சாரிகள் ஆகிய எங்களுக்கும் பார்க்க கொஞ்சம் கிளுகிளுப்பாய் இருக்குமல்லே பள் பண்ணாடை.

Anonym hat gesagt…

இணைய ஆசிரியரின் இந்த ஜாமக்காரன் இணையம் இது அந்திகிறிஸ்துவின் இணையம் , சாத்தானின் இணையம்,கடைசிநாளில் ஒரு இணையத்தை தொடக்கி கர்த்தர் முன் பகிரங்கமாக நாம் துஷ்பிய யோகம் செய்தாலே சாத்தானுக்கு உதவியாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம்

ஜாமக்காரன் இணையம்.

Anonym hat gesagt…

Tv ல போடுறதுதான் போடுறாய் அத்தோடு இந்த ஜாமக்காரன் மனிசியையும் நிர்வாணமாய் எடுத்து போட்டால் சாத்தானின்விசுவாசிகள ஆகிய எங்களுக்கும் பார்க்க கொஞ்சம் கிளுகிளுப்பாய் இருக்குமல்லே பள் பண்ணாடை.

Anonym hat gesagt…

Tv ல போடுறதுதான் போடுறாய் அத்தோடு இந்த ஜாமக்காரன் மனிசியையும் நிர்வாணமாய் எடுத்து போட்டால் சாத்தானின்விசுவாசிகள ஆகிய எங்களுக்கும் பார்க்க கொஞ்சம் கிளுகிளுப்பாய் இருக்குமல்லே பள் பண்ணாடை.

Anonym hat gesagt…

Duisburg la irukiravanga poli saamiyarkal. Stefan Thangarajah, John sanmugarajah, Moses Nadarajah, ivarkal main pooli saamiyarkal. matrathu ippa saaththirikal maathiri Francis, Daniel Robert, seyalpadukirarkal.
Francis oru kamakaran avan jamakaranin sakotharan. Sinna peddai onrukku lift ila vaichu monni pidithaanaam. paavi makan. Daniel Robert enpavan than ponnukku Internet poodu koduthirukiranam athu net la ore sex chat panutham. Appa uliyam seya makal vipasaram seykiral enna kudumpam. John sanmugaraja ippa oru periya vipasarakaran sapaikku vantha aa. nathan kudumpathin manaiviyooda thodarpu athodu avavin muthal ponnai ivan vaiththirukiran paavi makan. Ivan manaivijai adiththu viraddividdu ippa pooli saamiyar maathiri alaikiran. ITHU THAN IVARKALIN MARUPAKKAM

Anonym hat gesagt…

என்ன சத்தியன் என்ன பழக்கம் இது? இப்படியா? எடுக்கிறது சோசல் காசு சொல்லுறது படு பொய்! செய்யுறது பதியாமல் கள்ளவேலை! தூஷண வார்த்தைகளைபாவிப்பது.மனிசி
யையும்....ஸ்தோஸ்திரம்.கர்த்தரின் பெயரால் செய்யும் சுத்துமாத்துக்களை தாங்கமுடியவில்லை. பொல்லாப்புக்கு எதிர்த்து நிற்காதீர்கள் என தனிப்பட்ட விதத்தில்பரிசுத்தவான்...அம்பலப்படுத்த உங்களுக்கு அங்கை அங்கை.... தயவு செய்து யாரும் அபாண்டமாய் யாரின் மேலும் பழி சுமத்த முற்படாதீர். ஏனெனில் நீங்கள் எதை விதைத்தீர்களோ அதயே அறுவடை செய்வீர். அதனால் உண்மை என உறுத்திப்படுத்தப்பட்ட செய்தியே எடுத்து போட்டால் OK கர்த்தருக்கு முன்னால் நீங்கள் படு பொய் செய்திகளை உண்மை என நம்பி இவ்விடத்திலே பிரசுரிக்கும் பட்சத்தில் அந்த போதகர் அப்படி ஏதும் செய்யாத பட்சத்தில் கர்த்தரின் கடும் கோபாய்கினைக்கு உள்ளாவீர்கள் கொதிக்குதோ!சத்தியன்

அன்புடன்
உண்மை ஜாமக்காரன்

Anonym hat gesagt…

OPPI Rajasinga nee Piddipaddai
படித்துவிட்டு அப்புற்ரமாக வா.

நாயே முதல்ல படி பின் இணையத்தில் தமிழ் எழுது நீ படு பொய்

என்ன Hamm Rajasigam என்ன பழக்கம் இது? இப்படியா தூஷண வார்த்தை களை பாவிப்பது. நீ ஒரு போதகர் நீ கர்த்தரின் பெயரால் செய்யும் சுத்துமா த்துக்களை தாங்கமுடியவில்லை.

பரிசுத்தவான்களாம் கீழ் சாதி நாய்
மனிசியையும் நிர்வாணமாய் எடுத்து போட்டால் பார்க்க கொஞ்சம் கிளுகிளுப்பாய் இருக்குமல்லே