Mittwoch, 13. Dezember 2006

தமிழ் விசுவாசி இணையத்தின் மேல் சில காடைத்தன விசுவாசிகளின் பாய்ச்சல்

தமிழ் விசுவாசி இணையத்தின் மேல் சில காடைத்தன விசுவாசிகளின் பாய்ச்சல்


பிரியமானவர்களே!தமிழ் விசுவாசிகள் இணையம் சில விசுவாசிகள் வேடமிட்ட காடையரின் செயல்களை அம்பலப்படுத்தவும் மனம் திரும்பவும் ஏற்படுத்தபட்ட இணையம் என்பதை தாங்கள் அறிவீர்கள். தங்களின் காடைத்தனங்கள் அம்பலமாகுகின்றது என்பதனை அறிந்த காடைத்தனமான போதகர்களும், கள்ளத தீர்க்கதரிசிகளும் தங்கள் சபைகளின் உள்ள சில விசுவாசிக்காடையர்களை ஏவி விட்டு அவர்கள் எங்கள் செய்திகளின் கீழ் உள்ள அபிப்பிராயம் பகுதிகளில் தப்பு தப்பாக எழுதுகிறார்கள். எங்கு தங்கள் வண்டவாளங்கள் தண்டவாளங்கள் ஏறுமோ எனும் அச்சத்தில் காடைப்போதகர்கள் தங்கள் விசுவாசிகள் வேடமிட்ட அடியாட்களைக்கொண்டு திசைதிருப்ப பார்க்கிறார்கள். இங்கு நகைப்புக்கு இடமானது என்னவென்றால் இந்த விசுவாசிகள் வேடமிட்ட காடையர் கும்பல் தமிழ் விசுவாசிகள் இணையத்தினர் ஆகிய எம் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறார்களாம். இது பற்றி எல்லாம் தெரியாமலா நாம் இப்படியான ஒரு இணையத்தை தொடங்கியிருப்போம்.இவர்கள் ஏதும் தப்பு செய்யாத மாதிரியும் நாங்கள் இவர்கள் மேல் அபாண்டமாய் பழிபோடுவது போலவும் மாதிரியல்லவா இருக்கிறது இவர்களின் போக்கு. இவர்கள் திரைமறவில் செய்வதையே நாங்கள் உங்கள் முன் அம்பலமாக்குகிறோம்.காதல் முதல் காம இச்சைகள் வரை இப்பொழுதோ சபைகளில் மாமிசம் தலை விரித்தாடுகிறது. இது எமது மதிகெட்ட தமிழ்ச்சகோதரிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எம்மால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது.இந்த தமிழ் விசுவாசிகள் இணையத்தை நிறுத்தவும் இணைய ஆசிரியரின் வாழ்வு நாசமாக போகவும் தேவனிடம் உபவாசமிருந்து இந்த காடைப்போதகர் கும்பல் ஜெபிக்கிறார்களாம். மட்டுமின்றி தேவனை நம்பாது சட்ட நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றார்கள் என இரகசிய தகவல் ஒன்று எமக்கு கிடைத்துள்ளது இவர்கள் தானா விசுவாசிகள்???? தேவனை நம்பாது தானே சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்கள்.இவர்கள் பாவிகள், பரிதாபிகள். இந்த இணையத்தில் தேவனின் நாமம் தூசிக்கப்படத்தக்கதாக நாம் எதனையும் எழுதவில்லையே. இந்த ஆதிவாசிகள் போன்ற மூடத்தனமான காடையர் கும்பல்களின் தனிப்பட்ட மாமிச அடாவடித்தனங்கள தானே எழுதுகின்றோம். மன நீதியாய் தேவனின் சத்தத்துக்கு கீழ்ப்படிந்து உண்மையும் உத்தமுமாய் நடந்தால் ஏன் அவர்களின் செயல்கள் இந்த பகுதிக்குள் வரப்போகின்றன?அன்பான சகோதரர்களே Comments எனும் பகுதிகளுக்குள் சென்று பாருங்கள் எப்படி தங்கள் கருத்துக்களை இந்த விசுவாசிகள், போதகர்கள் வேடமிட்ட காட்டுமிராண்டிகள் எழுதுகிறார்கள் என்று.எந்தொரு மிரட்டலுக்கு அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுக்க நாம் தயாராக உளோம். சட்ட நடவடிகைகள் பற்றி எமது தரப்பு சட்டத்தரணியிடம் நாம் கலந்தாலோசித்துவிட்டே இந்த பகுதியை நாம் தொடங்கினோம். எந்த ஒரு தனிப்பட்ட நபரின் பெயரையும் நாம் துஷ்பியயோகம் செய்தாலே அன்றி அது தவிந்த எந்த ஒரு நடவடிக்கையும் குற்றமாக கருத்தபடமாட்டாது. நாம் இங்கு குறிப்பிடபோகும் விடையங்கள் அனைத்துக்கும் உரிய ஆதாங்களுடன் தான் எமது நகர்வுகளை மேற்கொளுகிறோம். தேவனை நோக்கி உபவாசிக்கும் உங்களிடம் ஒரு கேள்வியை விட்டுச்செல்லுகிறோம். ஏன் இது தேவனாலேயே உங்களை மனம் திரும்ப வைக்க ஏற்படுத்தப்பட்ட இணையம் என்பதை நீங்கள் ஜோசித்து பார்க்ககூடாது. நீங்கள் செய்யும் ஊழல்கள் அடாவடித்தனைங்களை கைவிட்டு மனம் திரும்பினால் ஏன் உங்கள் செயல்கள் இங்கு வரப்போகின்றன. அதைவிடுத்து இது அந்திகிறிஸ்துவின் இணையம் , சத்தானின் இணையம் என கூச்சல் போடாது மனம் திரும்புங்கள் ஏனெனில் உங்களுடன் இருந்து தான் நாமும் இதனை மேற்கொள்ளுகிறோம். இதற்கு பலதரப்பட்ட போதகர்களின் விசுவாசிகளின் அன்பும் ஆதரவும் ஆச்சீர்வாதமும் கர்த்தரின் கிருபையும் இருப்பதனால் நாம் இன்னும் இன்னும் ஊக்குவிக்கபடுகிறோம்.இப்படி கடைசிநாளில் ஒரு இணையத்தை தொடக்கி மனம் திரும்புதலை ஏற்படுத்தவேண்டு என்ற எண்ணத்தை எனது மனதில் கர்த்தரே ஏற்படுத்தின்னர் தவிர இங்கு சாத்தானுக்கு எதுவித அதிகாரமும் கிடையாது.இங்கு கர்த்தர் ஒருவரே மகிமைப்படுத்தபடத்தக்கவர்.உங்கள் உங்கள் சபைகளிலே விசுவாசிகள் மத்தியில் கர்த்தர் முன் பகிரங்கமாக உங்கள் பாவங்களை அறிக்கை செய்யது மனம் திரும்புங்கள் உங்கள் கடந்த காலச் செயலுகள் இந்த பகுதியில் இருந்து நீக்கப்படும்.

13 Kommentare:

Anonym hat gesagt…

mhhhh man sollte nicht einfach irgendwelche leute beschuldigen. keiner weisst wer dieser jamakaran ist! ....Aber gott sieht alles....! nur gott weisst wer das ist!
merk euch alle eins jesus ist wegen unser sünden gestorben und wieder auferstanden!!! alles wegen unser SÜNDEN!!!
und was ihr da macht ist ne sünde!
GOD BLESS U ALL!!! ;)

Anonym hat gesagt…

naaikku wellajum illai nitkka neramum illai

Pei Pisasukal eppidiyawathu nasamai ponko.thiruntha iddam illlai

Anonym hat gesagt…

naaikku wellajum illai nitkka neramum illai

Pei Pisasukal eppidiyawathu nasamai ponko.thiruntha iddam illlai

Anonym hat gesagt…

warte up noch 7 tage denn JVA

Anonym hat gesagt…

morgen sinds noch 6tage! :D
dann bist du dran du kleiner nigga!

Anonym hat gesagt…

இது தான் கர்த்தரின் பெயரால் செய்யும் பித்தலாட்டம்.

Anonym hat gesagt…

Hi Jammi Untei Pondaddy werai oruthnodai padukkirathai eann eluthamal viddai. paravai illai nann Tv moolamai arivikkiran

UNtei Pavaththaium Elluthu nann Jamakkaran Entai vallkai Vipasara manaivi Nann Alli. Amppullaijodai than seivan. athai parthth manisi addikadi vellije ponna ippa enakku munnalleje werai allugalodai vanthu paddukkira. nangal ippa churchkku porathu illai.

Ippadi matravarkallai kutramai elluthuvathal ennakku Aaruthal

Jamakkaran

Anonym hat gesagt…

ஏனடா இப்படி ஆசையில் அலைகிறீக. முடிந்தால் படித்து ஒரு பதவியில் போய் அமரு பார்க்கலாம். பள்ளிகூட வாசலே தெரியாத பரதேசிப் பண்ணாடை இன்னும் கொஞ்சம் விட்டால் கர்த்தருக்கே jalra கொடுத்துவிட்டு பேசாமல் கர்த்தர் ஆகிவிடலாம் என்பீர்.

13. Januar 2007 02:24

Anonym hat gesagt…

இது அந்திகிறிஸ்துவின் இணையம் , சத்தானின் இணையம்

Anonym hat gesagt…

Tv ல போடுறதுதான் போடுறாய் அத்தோடு உண்ட மனிசியையும் நிர்வாணமாய் எடுத்து போட்டால் பிரமச்சாரிகள் ஆகிய எங்களுக்கும் பார்க்க கொஞ்சம் கிளுகிளுப்பாய் இருக்குமல்லே பள் பண்ணாடை.

Anonym hat gesagt…

இணைய ஆசிரியரின் இந்த ஜாமக்காரன் இணையம் இது அந்திகிறிஸ்துவின் இணையம் , சாத்தானின் இணையம்,கடைசிநாளில் ஒரு இணையத்தை தொடக்கி கர்த்தர் முன் பகிரங்கமாக நாம் துஷ்பிய யோகம் செய்தாலே சாத்தானுக்கு உதவியாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம்

ஜாமக்காரன் இணையம்.

Anonym hat gesagt…

Tv ல போடுறதுதான் போடுறாய் அத்தோடு இந்த ஜாமக்காரன் மனிசியையும் நிர்வாணமாய் எடுத்து போட்டால் சாத்தானின்விசுவாசிகள ஆகிய எங்களுக்கும் பார்க்க கொஞ்சம் கிளுகிளுப்பாய் இருக்குமல்லே பள் பண்ணாடை.

Anonym hat gesagt…

என்ன சத்தியன் என்ன பழக்கம் இது? இப்படியா? எடுக்கிறது சோசல் காசு சொல்லுறது படு பொய்! செய்யுறது பதியாமல் கள்ளவேலை! தூஷண வார்த்தைகளைபாவிப்பது.மனிசி
யையும்....ஸ்தோஸ்திரம்.கர்த்தரின் பெயரால் செய்யும் சுத்துமாத்துக்களை தாங்கமுடியவில்லை. பொல்லாப்புக்கு எதிர்த்து நிற்காதீர்கள் என தனிப்பட்ட விதத்தில்பரிசுத்தவான்...அம்பலப்படுத்த உங்களுக்கு அங்கை அங்கை.... தயவு செய்து யாரும் அபாண்டமாய் யாரின் மேலும் பழி சுமத்த முற்படாதீர். ஏனெனில் நீங்கள் எதை விதைத்தீர்களோ அதயே அறுவடை செய்வீர். அதனால் உண்மை என உறுத்திப்படுத்தப்பட்ட செய்தியே எடுத்து போட்டால் OK கர்த்தருக்கு முன்னால் நீங்கள் படு பொய் செய்திகளை உண்மை என நம்பி இவ்விடத்திலே பிரசுரிக்கும் பட்சத்தில் அந்த போதகர் அப்படி ஏதும் செய்யாத பட்சத்தில் கர்த்தரின் கடும் கோபாய்கினைக்கு உள்ளாவீர்கள் கொதிக்குதோ!சத்தியன்

அன்புடன்
உண்மை ஜாமக்காரன்